38. கணநாத நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 38
இறைவன்: பிரமபுரீஸ்வரர்
இறைவி : பெரியநாயகி
தலமரம் : பாரிசாதம்
தீர்த்தம் : பிரமதீர்த்தம்
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : சீர்காழி
முக்தி தலம் : சீர்காழி
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : பங்குனி - திருவாதிரை
வரலாறு : சீர்காழியில் அவதாரம் செய்தார். சிவனடியார்களுக்குத் தொண்டாற்றினார்.
முகவரி : அருள்மிகு.பிரமபுரீஸ்வரர் திருக்கோயில், சீர்காழி– 609110 நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : திரு. வி.ஜெயராமன்
தெற்கு வீதி
சீர்காழி
தொலைபேசி : 04364-273057
அலைபேசி : 9710902782

இருப்பிட வரைபடம்


ஆன தொண்டினில் அமர்ந்தபேர்
அன்பரும் அகலிடத் தினில்என்றும்
ஞான முண்டவர் புண்டரீ
கக்கழல் அருச்சனை நலம்பெற்றுத்
தூந றுங்கொன்றை முடியவர்
சுடர்நெடுங் கயிலைமால் வரையெய்தி
மான நற்பெருங் கணங்கட்கு
நாதராம் வழித்தொண்டின் நிலைபெற்றார்.

- பெ.பு. 3933
பாடல் கேளுங்கள்
 ஆன தொண்டினில்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க